என் அப்பா அரசியலில் இருந்ததாலோ, என் அம்மா வாத்தியாராக இருந்ததாலோ, சமுக சிந்தனை சிறிதாக மனதில் ஒட்டிகொன்டே இருக்கிறது. என்னால் இந்த சமூகத்திற்கு எந்த பலனும் இல்லை, என் புலம்பளையவது இந்த சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள அசை படுகிறேன்.
இந்த இணைபக்கம் எதை நோக்கி போக போகிறது என்பதை நான் அறியேன். உங்களுக்கும் எனக்கும் உதவும் வகையில் அமய்பதே என் எண்ணம். வேண்டுகிறேன் உங்கள் வாழ்த்துக்களை.
No comments:
Post a Comment